மாசற்ற மனம் கொள்
நான்இல்
தொடங்கி
தான்இல்
முடியும்
மனிதன்
இரையோடு
இறைதேடு
பகையின்றி
உறவாடு
மாசற்ற
மனம் கொள்
வினை கொல்
வெளிச்சம் பெறு
நான்இல்
தொடங்கி
தான்இல்
முடியும்
மனிதன்
இரையோடு
இறைதேடு
பகையின்றி
உறவாடு
மாசற்ற
மனம் கொள்
வினை கொல்
வெளிச்சம் பெறு