குடிக்கவே நீரின்றி
குடிக்கவே நீரின்றி
***************************************
குழிகளோ நீருக்கின்றி கட்டிடமாய் மேடாக
விழிபிதுங்கி நிற்குதய்யா நகரியங்கள் சிறுமழைக்கே
பழியொன்று ஏற்பதற்கு இயற்கையும் மறுத்துவிட
கிழிந்தநிலை ஆகியதே குடிக்கவே நீரின்றி