காவிரியா என்று கேட்டேன் அவனிடம்
ஓடையில் ஓடிய நீரை அள்ளிப்பருகினேன்
காவிரியா என்று கேட்டேன் அவனிடம்
நெல்லுக்குப் பாயும் நீரோடை இது
நீரின் பெயரெல்லாம் தெரியாது என்றான் உழவன் !
ஓடையில் ஓடிய நீரை அள்ளிப்பருகினேன்
காவிரியா என்று கேட்டேன் அவனிடம்
நெல்லுக்குப் பாயும் நீரோடை இது
நீரின் பெயரெல்லாம் தெரியாது என்றான் உழவன் !