பூவை சிந்தும் கண்ணீரோ

பூக்கள் இவள் கண்களென்றால்
பூவிதழ்கள் தான் இமைகளோ..
பூவிதழில் வழியும் பனித்துளி தான்
பூவை சிந்தும் கண்ணீரோ..

எழுதியவர் : ஜெய் ரெட்டி (29-Nov-18, 10:33 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 172

மேலே