ஓய்வின் நகைச்சுவை 57 மத்தியானம் குழம்பு என்ன வைக்கிறது
மனைவி: ஏங்க நல்லாதானே இருந்திங்க? நான் என்ன சொல்லிட்டேனென இப்படி கோபப்படுகிறீங்க?
கணவன்: ஆமா என்ன வேணுமானாலும் கேளு. ஆனால் இன்னிக்கு மத்தியானம் என்ன குழம்பு வைக்கிறதுனு மட்டும் கேட்காதே? டென்ஷன் ஆகிவிடுவேன் சொல்லிப்புட்டேன்
மனைவி அட ராமா நம்ம கஷ்டம் நம்மோட. லக்ஷ்மி கிட்டே கேட்கிறேன் போதுமா
கணவன்: (தன்னுள் பாடுகிறார்) அபத்தம் அங்கேதான் உருவாச்சு