ஓய்வின் நகைச்சுவை 61 நவராத்திரி புடவை ஸ்பெஷல்

மனைவி: ஏன்னா! என் பிராண்ட் சாந்தியோட வீட்டுக்காரர் அவளுக்கு நவராத்திரிக்கு எவ்வளவு பட்டுப்புடவை எடுத்துக்கொடுத்திருக்கிறார் தெரியுமா?... அவர் மனுஷன்!!

கணவன்: அடி மக்கு அவர் இன்னைக்கு காத்தாலே வாக்கிங் வந்தப்போ புலம்பியது உனக்கு தெரியாது. 200 ரூபாய் புடவை 15 எடுத்து வேஸ்ட் ப்ண்ணுகிறாள் அப்படினு

மனைவி: அதுதான் போனவா எல்லார்கிட்டயும் பீரோவை திறந்து திறந்து பட்டுப்புடைவைனு காட்டினாளா!. தொ..ட..விடலையே . கஸ்தூரிக் கிட்ட இப்போவே இதைச்சொல்லணும். கொஞ்ச நேரத்திற்கு என்னை கூப்பிடாதிங்கோ

கணவன்: அப்போ டிபன் அம்பேல்……………………

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (5-Dec-18, 8:06 am)
பார்வை : 78

சிறந்த நகைச்சுவைகள்

மேலே