கேள்வி!
![](https://eluthu.com/images/loading.gif)
விளைநிலங்களெல்லாம்
விலைநிலங்களானதால்
இன்று
கால்நடைகள்
காகிதம்
தின்கிண்றது
நாளை
மனிதன்
மனிதனை
தின்பானோ...?
விளைநிலங்களெல்லாம்
விலைநிலங்களானதால்
இன்று
கால்நடைகள்
காகிதம்
தின்கிண்றது
நாளை
மனிதன்
மனிதனை
தின்பானோ...?