ஓய்வின் நகைச்சுவை 68 பழைய காதலி

எமதர்மராஜா: ஏன்யா அவன்தான் வண்டியோட்டும் போது வீட்டுக்காரியுடன் பேசினான் நீ யாருகிட்டே பேசினே ?

இவன்: அது என்னோட பழையகாதலி சுவாமி !


எமதர்மராஜா: அட ......... கர்மமே நாடு எங்கே போய்கிட்டுஇருக்கு? சித்ரகுப்தா இங்கே இருக்கும் பெண்களை கொஞ்சம் கவனமாயிருக்கச் சொல்லு பாவிப் பயல் எமலோகத்தை சீரழிச்சிடுவான். கை காலில் கல்லை கட்டி எண்ணெய் கொப்பரையில் போடு.

சித்திரகுப்தா: ஸ்வாமி இவனாலே ஒரே நேரத்தில் 4-5 பேர் கதை முடிக்க முடிஞ்சது. பார்த்து தண்டனை கொடுங்கோ.

எமதர்மராஜா: ( மனதிற்குள் ) பாவிப்பயல் அங்கங்கே ஆளை சரி பண்ணு விடுகிறானே. சித்திரகுப்தா வீட்டை ரெய்டு பண்ண நேரம் வந்தாச்சு

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (14-Dec-18, 6:53 am)
பார்வை : 74

மேலே