மௌனப் புத்தகமோ உன்னிதழ்

மார்கழித் திங்களோ உன்முகம்
மல்லிகைப் பந்தலோ உன்கூந்தல்
மௌனப் புத்தகமோ உன்னிதழ்
திறந்தால் சிந்தாதோ செந்தமிழ் !

----வஞ்சி விருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Dec-18, 6:11 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 79

மேலே