மௌனப் புத்தகமோ உன்னிதழ்
மார்கழித் திங்களோ உன்முகம்
மல்லிகைப் பந்தலோ உன்கூந்தல்
மௌனப் புத்தகமோ உன்னிதழ்
திறந்தால் சிந்தாதோ செந்தமிழ் !
----வஞ்சி விருத்தம்
மார்கழித் திங்களோ உன்முகம்
மல்லிகைப் பந்தலோ உன்கூந்தல்
மௌனப் புத்தகமோ உன்னிதழ்
திறந்தால் சிந்தாதோ செந்தமிழ் !
----வஞ்சி விருத்தம்