யாவுமாகியவளே...

நீயென்பது
யாருக்கு
எப்படியோ
தெரியவில்லை
ஆனால்
நீயென்பது
யாவுமாகிய
நானாகியிருக்கிறேன்
இறகு முளைத்த
மேகமாய்
எங்கும் திரியும்
வழிப்போக்கனாகிய
எனக்கு நீ
யாவுமாகியவள் தான் யாருக்கு
எப்படியோ தெரியாது
எனக்கு நீ
யாவுமாகியவள் தான்....

எழுதியவர் : சேகுவேரா சுகன்... (16-Dec-18, 2:09 pm)
சேர்த்தது : cheguevara sugan
பார்வை : 55

மேலே