அன்பளிப்புக்கு கிடைத்த அன்பு கவிதை
மயில் கரு மேகங்கழை பார்து தோகை விறித்து ஆடினாள் மழை பொழியுமாம்...
அது உன்மையா என்று எனக்கு தெறியவிள்ளையடி தோழி...
ஆனால் நீ பரிசாக தந்த மயில் இறகால் என் உள்ளத்தில் கொட்டும் மழை பொழிகிறது இது என்ன மாயமடி தோழியே ....
இது தான் உன்மையான அன்பின் வெளிபாட அன்பு தோழியே....