காதல் வலி
என்னவளைக் காண வேண்டும் -என்ற
எண்ணமது நிறைந்திருக்க
என்னவனைக் காண வேண்டும் -என்ற
எண்ணமதை மறந்து விட்டு
அகத்தாழிட்டு தூங்கும் -அவளுக்கு
என் மனத்தாழினை பூட்ட வழி என்னவோ!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
