கதைகள்

அலைபேசிகள் அணைத்துவைக்கப்படும் அல்லது
அலட்சியப்படுத்தப்படும் வீடுகளில் மட்டுமே
இன்றும் கதைகள் கேட்டுக் கண்ணுறங்குகின்றன குழந்தைகள்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (20-Dec-18, 3:49 pm)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : kadhaigal
பார்வை : 57

மேலே