கண்கள் பேசும் காதல்
ஒரே பார்வையில் கொள்ளை போகுதே...
விழி அசைவினில் உன் விழி தேடுதே...
முதல் பார்வையில் எதை அறிந்தேன்..
மறுபார்வையில் யுகம் அளந்தேன்..
கனவினில் திளைத்து
காவியங்கள் பல படைக்க
மனமோ ஆழமறியா கடல் அலை போல் கறையை தேடுதே..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
