priya - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  priya
இடம்:  கரூர்
பிறந்த தேதி :  29-Jul-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Dec-2018
பார்த்தவர்கள்:  268
புள்ளி:  32

என் படைப்புகள்
priya செய்திகள்
priya - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2021 10:32 pm

அவசரமாய் காலை கடனுக்கு கொஞ்சமாய் கடமைக்கு கொஞ்சமாய் நேரத்தை ஒதுக்கி அறைகுறை உணவுடன் கடமையே கதியென ஓடிய நாட்கள்.....
கொடுக்குற சம்பளத்துக்கு வேலை செய்தால் போதும் என்ற வார்த்தை களை என்றுமே கேட்காமல் கடந்த நாட்களேயில்லை...
இவளின் தேடல் வேறு எவரும் அறிந்திலர்....
இவளின் தேடலுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் என்றும் புதிய அனுபவங்களை அல்லி கொடுத்துக் கொண்டிருந்தது இவளது வேலை...
இவளின் பார்வை கூட எவருக்கும் வளைந்து கொடுத்ததில்லை அதனாலேனோ கண்டு ஒதுங்கியவர்களும் இங்குண்டு....
பாராட்டுகளுக்கு ஏங்கியதுமில்லை, எதிர்பார்த்ததுமில்லை...எனினும்
சிலபல மெனகெடலுக்கு பின் இனிதே முடித்த சாகச வேலைகளுக்கெல்லாம் தா

மேலும்

priya - priya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Oct-2019 8:34 am

இடைவெளி இடத்தால் அன்றி
மனதால் அல்ல...
உரையாடல்கள் நிகழாமல் நீண்டு கொள்கின்றன...
நிசப்தத்தின் நெகிழ்வுகளில்....
இவை நெடுந்தூர பயணமா...
சிற்றுந்து பயணமா....
கோபத்தின் பின்னால் ஒளிந்திருக்கும்
நல்ல இதயத்தின் அன்பை
பெற்றதிலே எனக்கோர் அகமகிழ்வு...
நிஜத்தின் பிரிவை விட நிழலின் சாயலுக்கு வலிமை அதிகம்....

மேலும்

இருட்டு அறையினுள் மங்கி கொண்டிருக்கும் விளக்குத்திரியின் தூண்டுகோலாக... 23-Oct-2019 9:57 am
நிஜம் பிரிந்து விடும்..ஆனால் அவ்வப்போது ஆங்காங்கே அவர்களின் சாயல் ஒட்டிக்கொண்டு நினைவு படுத்தி கொண்டே இருக்கிறது... 23-Oct-2019 9:52 am
நிஜம் பிரிந்துவிட்டால், நிழல் ஏது சகோதரி இந்த வரியின் உள்ளர்த்தம் என் மனதில் ஏறவில்லை மற்றபடி அழகிய புது கவிதை 23-Oct-2019 8:43 am
priya - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2019 8:34 am

இடைவெளி இடத்தால் அன்றி
மனதால் அல்ல...
உரையாடல்கள் நிகழாமல் நீண்டு கொள்கின்றன...
நிசப்தத்தின் நெகிழ்வுகளில்....
இவை நெடுந்தூர பயணமா...
சிற்றுந்து பயணமா....
கோபத்தின் பின்னால் ஒளிந்திருக்கும்
நல்ல இதயத்தின் அன்பை
பெற்றதிலே எனக்கோர் அகமகிழ்வு...
நிஜத்தின் பிரிவை விட நிழலின் சாயலுக்கு வலிமை அதிகம்....

மேலும்

இருட்டு அறையினுள் மங்கி கொண்டிருக்கும் விளக்குத்திரியின் தூண்டுகோலாக... 23-Oct-2019 9:57 am
நிஜம் பிரிந்து விடும்..ஆனால் அவ்வப்போது ஆங்காங்கே அவர்களின் சாயல் ஒட்டிக்கொண்டு நினைவு படுத்தி கொண்டே இருக்கிறது... 23-Oct-2019 9:52 am
நிஜம் பிரிந்துவிட்டால், நிழல் ஏது சகோதரி இந்த வரியின் உள்ளர்த்தம் என் மனதில் ஏறவில்லை மற்றபடி அழகிய புது கவிதை 23-Oct-2019 8:43 am
priya - priya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2019 10:52 pm

இடைவெளியின்றி கை கோர்த்து
கால் பதிக்கும் நிமிடங்கள்...
யுகங்கள் வரை தொடர்ந்து பயணிக்கும் தூரம் பார்த்து
இமை பிரிக்காது கண்டு கொண்டிருக்கிறேன்..
ஆம்.. நீ உறைத்தது போல நிஜத்தை மறந்து நிழலில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்..
நிஜத்தின் பிரிவை விட நிழலின் சாயல் என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது...

மேலும்

நன்றி அய்யா 18-Jun-2019 11:20 am
இப்போது மனதில் பதிந்தது கருத்து அன்பு சகோதரி பிரியா விளக்கத்திற்கு நன்றி; இன்னும் எழுதுங்கள் 18-Jun-2019 10:15 am
இங்கு பலர் அவரவர் மனதில் எங்கோ ஒர் மூலையில் பதியமிட்டு அதை வளர்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.. 18-Jun-2019 9:07 am
இல்லை அய்யா... ஒரு தலை காதல் என்பாரே..அதை கருபொருளாய் வைத்து எழுதினேன்..அவ்வளவுதான் 18-Jun-2019 9:02 am
priya - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2019 10:52 pm

இடைவெளியின்றி கை கோர்த்து
கால் பதிக்கும் நிமிடங்கள்...
யுகங்கள் வரை தொடர்ந்து பயணிக்கும் தூரம் பார்த்து
இமை பிரிக்காது கண்டு கொண்டிருக்கிறேன்..
ஆம்.. நீ உறைத்தது போல நிஜத்தை மறந்து நிழலில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்..
நிஜத்தின் பிரிவை விட நிழலின் சாயல் என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது...

மேலும்

நன்றி அய்யா 18-Jun-2019 11:20 am
இப்போது மனதில் பதிந்தது கருத்து அன்பு சகோதரி பிரியா விளக்கத்திற்கு நன்றி; இன்னும் எழுதுங்கள் 18-Jun-2019 10:15 am
இங்கு பலர் அவரவர் மனதில் எங்கோ ஒர் மூலையில் பதியமிட்டு அதை வளர்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.. 18-Jun-2019 9:07 am
இல்லை அய்யா... ஒரு தலை காதல் என்பாரே..அதை கருபொருளாய் வைத்து எழுதினேன்..அவ்வளவுதான் 18-Jun-2019 9:02 am
priya - priya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2019 10:19 pm

தேடியே தொலைகிறேன்..தொலைக்கிறேன்...
தொலைவினில் தொடர்கிறேன்..
தெவிட்டாத இன்பமும்..
கணக்காத பாதையும் எங்குள்ளது..இங்கு காண....
உருகிடும் மெழுகினை காண்கையில் அருகினில் கறைகின்ற பனியினை எவரரிவார்..

மேலும்

மிக்க நன்றி சகோதரரே.. 18-Jun-2019 1:15 pm
காதல் வாழ்வியல் உண்மை தத்துவங்கள் போற்றுதற்குரிய கவிதை வரிகள் பாராட்டுக்கள் 17-Jun-2019 5:22 am
நன்றி அய்யா.. 16-Jun-2019 7:45 pm
'கரைகின்ற மெழுகை காண்பதா இல்லை உருகும் பனியை ' அருமை நட்பே ப்ரியா 16-Jun-2019 3:54 pm
priya - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2019 10:19 pm

தேடியே தொலைகிறேன்..தொலைக்கிறேன்...
தொலைவினில் தொடர்கிறேன்..
தெவிட்டாத இன்பமும்..
கணக்காத பாதையும் எங்குள்ளது..இங்கு காண....
உருகிடும் மெழுகினை காண்கையில் அருகினில் கறைகின்ற பனியினை எவரரிவார்..

மேலும்

மிக்க நன்றி சகோதரரே.. 18-Jun-2019 1:15 pm
காதல் வாழ்வியல் உண்மை தத்துவங்கள் போற்றுதற்குரிய கவிதை வரிகள் பாராட்டுக்கள் 17-Jun-2019 5:22 am
நன்றி அய்யா.. 16-Jun-2019 7:45 pm
'கரைகின்ற மெழுகை காண்பதா இல்லை உருகும் பனியை ' அருமை நட்பே ப்ரியா 16-Jun-2019 3:54 pm
priya அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Jan-2019 9:41 am

நட்சத்திரங்கள் நீல மேனியை அலங்கரிக்கும் வேளை..... அரை நிலவும் உன்னை கண்டு புன்னகைக்க.... கருவிழி கடலில் மூழ்கச்செய்யும் ஓரப்பார்வை....
உன் நேரடி நோக்கலில் ஆயிரம் பிறை தரிசனம் கண்டேன்...உன் அருகினில் வந்து நிற்கிறேன் உயிரற்ற ஓவியமாய்...
பக்கம் பக்கமாய் கிறுக்கிய கிறுக்கல்கள் வெற்றுக் காகிதமாகின இன்று தோற்று போய் தஞ்சமடைந்தது.. உன் புன்னகை முன்னே...
காதலில் சுயமிழத்தல் தற்கொலை யானறிவேன்... தெரிந்தும் எனை மறக்கிறேன் உன் முன்னே..... இருந்தும் தள்ளியே தனித்தே நடக்கிறேன்... உன் நிழலின் காலடியில் நினைவுகளுடன்...

மேலும்

அருமை 02-Feb-2019 10:18 am
காதல் நினைவு அருமை 26-Jan-2019 9:33 pm
நன்றி அய்யா 26-Jan-2019 4:02 pm
சபாஷ் , மணக்கிறது காதல் வரிகள் , புதுப்பானை பொங்கல் போல 26-Jan-2019 3:16 pm

இன்று நமது பொன்னாட்டின்
எழுபதாவது ஆண்டு குடியரசு தினம்
எத்தனையோ இன்னல்களுக்கிடையில்
ஆயிரமாயிரம் தியாகிகளின் இடைவிடா
போராட்டம் உயிர்த்தியாகம் ...
அண்ணல் காந்தியின் கத்தியின

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

இவரை பின்தொடர்பவர்கள் (9)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
Princess Hasini

Princess Hasini

சென்னை
மேலே