priya - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : priya |
இடம் | : கரூர் |
பிறந்த தேதி | : 29-Jul-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Dec-2018 |
பார்த்தவர்கள் | : 280 |
புள்ளி | : 32 |
அவசரமாய் காலை கடனுக்கு கொஞ்சமாய் கடமைக்கு கொஞ்சமாய் நேரத்தை ஒதுக்கி அறைகுறை உணவுடன் கடமையே கதியென ஓடிய நாட்கள்.....
கொடுக்குற சம்பளத்துக்கு வேலை செய்தால் போதும் என்ற வார்த்தை களை என்றுமே கேட்காமல் கடந்த நாட்களேயில்லை...
இவளின் தேடல் வேறு எவரும் அறிந்திலர்....
இவளின் தேடலுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் என்றும் புதிய அனுபவங்களை அல்லி கொடுத்துக் கொண்டிருந்தது இவளது வேலை...
இவளின் பார்வை கூட எவருக்கும் வளைந்து கொடுத்ததில்லை அதனாலேனோ கண்டு ஒதுங்கியவர்களும் இங்குண்டு....
பாராட்டுகளுக்கு ஏங்கியதுமில்லை, எதிர்பார்த்ததுமில்லை...எனினும்
சிலபல மெனகெடலுக்கு பின் இனிதே முடித்த சாகச வேலைகளுக்கெல்லாம் தா
இடைவெளி இடத்தால் அன்றி
மனதால் அல்ல...
உரையாடல்கள் நிகழாமல் நீண்டு கொள்கின்றன...
நிசப்தத்தின் நெகிழ்வுகளில்....
இவை நெடுந்தூர பயணமா...
சிற்றுந்து பயணமா....
கோபத்தின் பின்னால் ஒளிந்திருக்கும்
நல்ல இதயத்தின் அன்பை
பெற்றதிலே எனக்கோர் அகமகிழ்வு...
நிஜத்தின் பிரிவை விட நிழலின் சாயலுக்கு வலிமை அதிகம்....
இடைவெளி இடத்தால் அன்றி
மனதால் அல்ல...
உரையாடல்கள் நிகழாமல் நீண்டு கொள்கின்றன...
நிசப்தத்தின் நெகிழ்வுகளில்....
இவை நெடுந்தூர பயணமா...
சிற்றுந்து பயணமா....
கோபத்தின் பின்னால் ஒளிந்திருக்கும்
நல்ல இதயத்தின் அன்பை
பெற்றதிலே எனக்கோர் அகமகிழ்வு...
நிஜத்தின் பிரிவை விட நிழலின் சாயலுக்கு வலிமை அதிகம்....
இடைவெளியின்றி கை கோர்த்து
கால் பதிக்கும் நிமிடங்கள்...
யுகங்கள் வரை தொடர்ந்து பயணிக்கும் தூரம் பார்த்து
இமை பிரிக்காது கண்டு கொண்டிருக்கிறேன்..
ஆம்.. நீ உறைத்தது போல நிஜத்தை மறந்து நிழலில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்..
நிஜத்தின் பிரிவை விட நிழலின் சாயல் என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது...
இடைவெளியின்றி கை கோர்த்து
கால் பதிக்கும் நிமிடங்கள்...
யுகங்கள் வரை தொடர்ந்து பயணிக்கும் தூரம் பார்த்து
இமை பிரிக்காது கண்டு கொண்டிருக்கிறேன்..
ஆம்.. நீ உறைத்தது போல நிஜத்தை மறந்து நிழலில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்..
நிஜத்தின் பிரிவை விட நிழலின் சாயல் என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது...
தேடியே தொலைகிறேன்..தொலைக்கிறேன்...
தொலைவினில் தொடர்கிறேன்..
தெவிட்டாத இன்பமும்..
கணக்காத பாதையும் எங்குள்ளது..இங்கு காண....
உருகிடும் மெழுகினை காண்கையில் அருகினில் கறைகின்ற பனியினை எவரரிவார்..
தேடியே தொலைகிறேன்..தொலைக்கிறேன்...
தொலைவினில் தொடர்கிறேன்..
தெவிட்டாத இன்பமும்..
கணக்காத பாதையும் எங்குள்ளது..இங்கு காண....
உருகிடும் மெழுகினை காண்கையில் அருகினில் கறைகின்ற பனியினை எவரரிவார்..
நட்சத்திரங்கள் நீல மேனியை அலங்கரிக்கும் வேளை..... அரை நிலவும் உன்னை கண்டு புன்னகைக்க.... கருவிழி கடலில் மூழ்கச்செய்யும் ஓரப்பார்வை....
உன் நேரடி நோக்கலில் ஆயிரம் பிறை தரிசனம் கண்டேன்...உன் அருகினில் வந்து நிற்கிறேன் உயிரற்ற ஓவியமாய்...
பக்கம் பக்கமாய் கிறுக்கிய கிறுக்கல்கள் வெற்றுக் காகிதமாகின இன்று தோற்று போய் தஞ்சமடைந்தது.. உன் புன்னகை முன்னே...
காதலில் சுயமிழத்தல் தற்கொலை யானறிவேன்... தெரிந்தும் எனை மறக்கிறேன் உன் முன்னே..... இருந்தும் தள்ளியே தனித்தே நடக்கிறேன்... உன் நிழலின் காலடியில் நினைவுகளுடன்...
இன்று நமது பொன்னாட்டின்
எழுபதாவது ஆண்டு குடியரசு தினம்
எத்தனையோ இன்னல்களுக்கிடையில்
ஆயிரமாயிரம் தியாகிகளின் இடைவிடா
போராட்டம் உயிர்த்தியாகம் ...
அண்ணல் காந்தியின் கத்தியின