priya- கருத்துகள்

இருட்டு அறையினுள் மங்கி கொண்டிருக்கும் விளக்குத்திரியின் தூண்டுகோலாக...

நிஜம் பிரிந்து விடும்..ஆனால் அவ்வப்போது ஆங்காங்கே அவர்களின் சாயல் ஒட்டிக்கொண்டு நினைவு படுத்தி கொண்டே இருக்கிறது...

மிக்க நன்றி சகோதரரே..

இங்கு பலர் அவரவர் மனதில் எங்கோ ஒர் மூலையில் பதியமிட்டு அதை வளர்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்..

இல்லை அய்யா... ஒரு தலை காதல் என்பாரே..அதை கருபொருளாய் வைத்து எழுதினேன்..அவ்வளவுதான்

நன்றி அய்யா..

மிக்க நன்றி சகோதரி..

பெண் கொடுக்கும் சுதந்திரத்தின் எல்லை வரை..
இவன் எனது தோழன் என தேர்ந்தெடுக்கும் உன்னை பொறுத்தது..


priya கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே