இசையின் கோவில் !
இயற்கையில் முதுமையானாலும்
இசையில் குழந்தையாய்
மழலை மொழியுடன்
மனதின் இசையில்
நிலவை ஆளும்
இதயக் கோயிலாய்
உதய கீதங்கள் பாடிய
இன்னிசை மைந்தனாய்
தென் திசையெல்லாம் கேட்டிட
அபூர்வ ராகமாய் சொருபம்
கொண்ட ராஜா எங்கள்
இளைய ராஜா ...!