பொங்கல் வாழ்த்து
மும்மாரி பெய்த மழையில் "சாகுபடி"க்குக் கெஞ்சவில்லை,
கைதவறிப் போனதிலே "சாகும்படி"க்குப் பஞ்சமில்லை;
"பொங்கலோபொங்கல்" குரலில் அழுத்தமில்லை,
பொய்யான குரலில் அர்த்தமில்லை;
ஆண்டு இது (2019) போகட்டும் விட்டு விடுவோம்,
வரும் ஆண்டு உச்சத்தைத் தொட்டு விடுவோம்.
வாழ்(த்து)வோம் என இந்நாளில் பொன்னாளில்.