காலம் ஊக்கபடுத்துதல்
காலம்
காலத்திற்கு ஒருபோதும் ஒய்வு என்பது இல்லை..
ஆதலால்தான் அது தொடர்ந்து புதுபுது நாட்களை நண்பனாக சந்திக்கிறது....
கடிகாரங்கள் என்றும் ஒருமுல்லிர்க்காக இன்னொரு முள் நின்றது இல்லை
ஆதலால்தான் அது தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்கு......
அதுபோல் மனிதர்கள் மத்தியில் பிரருக்காக நேரத்தை
ஒதிக்கி போடாமல் தன் கடமையை காலம் தாழ்த்தாமல் செய்பவன்
இவ்வுலகின் உச்சகட்டத்தை அடைகிறான்.....