அகிலன் குட்டி கதை

தன் உயிருக்காக கெஞ்சிய மீனிடம் இவ்வாரு கூறியது கொக்கு :

"மீனை உன்னை கொல்வது என் நோக்கமில்லை
என் பசியை கொல்வதை என் நோக்கம்
உன் உயிர் அறுக்கப்படும்போது
உயிரினங்களின் உணவு சங்கிலி காப்பாற்றப்படுகிறது "

சொல்லி முடித்ததும் மீனின் கடைசி மூச்சு வெளியே சென்றது .....................

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டை அகி (27-Jan-19, 5:42 pm)
பார்வை : 209

மேலே