புதுக்கவிதை

மனது சுண்டிவிடும்
வார்த்தைகள்
தன்னிச்சையாக
கோர்த்துக்கொண்டு புதுகவிதையேனும்
மாலையாகிறது

இலக்கணம் எனும் நாரில்லாமலே...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (30-Jan-19, 10:16 am)
பார்வை : 1435

மேலே