காதல்

ஐயோ!! மனிதனை தவிர எந்த உயிரினமும் சிரிக்காது எனும் இயற்கை விதி,
பிணையே! உன் பிறப்பால் பொய்த்துப் போனதே....

(பிணை- பெண்மான்)

எழுதியவர் : கவிஞர் கைப்புள்ள (8-Feb-19, 10:25 pm)
சேர்த்தது : கைப்புள்ள
Tanglish : kaadhal
பார்வை : 75

மேலே