அவன்தான்

வாழ்வைத்
தொடங்கி வைத்துவிட்டு,
முடிவை
முடிச்சுப் போட்டு
மூடி வைப்பவன்தான்-
இறைவன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (12-Feb-19, 6:24 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : avandhaan
பார்வை : 93

மேலே