ஏனிந்த மௌனம்

காற்றில் கலந்து வந்தது மலரின்வாசம்
ஆற்றின் ஓட்டத்தில் அலைகளின் ராகம்
அந்தி நிலவும் பாடவந்தது புன்னகை கீதம்
உந்தன் விழிகளில் அலைபாயுது நைலின்நீலம்
உன்னிதழ்களில் மட்டும் ஏனிந்த மௌனம் !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Feb-19, 7:27 pm)
Tanglish : yenintha mounam
பார்வை : 93

சிறந்த கவிதைகள்

மேலே