சகுனம்
விவசாயி ; வேளான்மை சார் ....என்னோட கழனில எத நட்டாளும் நல்லாவே வர மாட்டுது ...,,,
வேளான்மை அதிகாரி : போர போக்க பாத்தா ....என்னையே உழுவ சொல்வ போலிருக்கே ........!
_________________________________________________________________________________________________________