காவிரி ஆற்றின் அழகுக் கரையினில்

காவிரி ஆற்றின் அழகுக் கரையினில்
காவியம் பாடினான் கம்பன் எனும்கவிஞன்
பூவிரி சோலை புகழ்ந்து மகிழ்ந்தன
காவிரியும் நின்றுகேட் டாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Mar-19, 10:32 am)
பார்வை : 75

மேலே