காவிரி ஆற்றின் அழகுக் கரையினில்
காவிரி ஆற்றின் அழகுக் கரையினில்
காவியம் பாடினான் கம்பன் எனும்கவிஞன்
பூவிரி சோலை புகழ்ந்து மகிழ்ந்தன
காவிரியும் நின்றுகேட் டாள் !
காவிரி ஆற்றின் அழகுக் கரையினில்
காவியம் பாடினான் கம்பன் எனும்கவிஞன்
பூவிரி சோலை புகழ்ந்து மகிழ்ந்தன
காவிரியும் நின்றுகேட் டாள் !