ஆதி நாயகன்
அரவம் சூடிய ஆதி நாயகன்.
பெரு கங்கை தனை தலை கனத்தினால் அள்ளி முடிந்தவன்...
ஆல கால நச்சாறுந்தியே ஆலங்காட்டிலே ஆடிடும் அர்த்தநாரி..
பிறை சூடியே வந்து
என் பாட்டில் அமர்வாய்
பரம்பொருளே
அரவம் சூடிய ஆதி நாயகன்.
பெரு கங்கை தனை தலை கனத்தினால் அள்ளி முடிந்தவன்...
ஆல கால நச்சாறுந்தியே ஆலங்காட்டிலே ஆடிடும் அர்த்தநாரி..
பிறை சூடியே வந்து
என் பாட்டில் அமர்வாய்
பரம்பொருளே