ஏக்கத்தோடு என் கை பேசி

உன்னிடம் இருந்து
அழைப்பு வராது என்பதை அறிந்தும்..
ஏனோ என் மனம் தவிக்கிறது
ஒவ்வொரு முறையும்
என் கை பேசி சிணுங்குகையில்…

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (17-Mar-19, 12:26 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 119

மேலே