ஏக்கத்தோடு என் கை பேசி
உன்னிடம் இருந்து
அழைப்பு வராது என்பதை அறிந்தும்..
ஏனோ என் மனம் தவிக்கிறது
ஒவ்வொரு முறையும்
என் கை பேசி சிணுங்குகையில்…
உன்னிடம் இருந்து
அழைப்பு வராது என்பதை அறிந்தும்..
ஏனோ என் மனம் தவிக்கிறது
ஒவ்வொரு முறையும்
என் கை பேசி சிணுங்குகையில்…