அக்குவளையே இனித்தது

நான் பருகிய
தேநீரை விட
அக்குவளையே
அதிகம் இனித்தது!
என்றோ அவன்
சுவைத்திருப்பான்
என்ற நினைவில்!

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (17-Mar-19, 10:06 pm)
சேர்த்தது : கிருஷ்ணநந்தினி
பார்வை : 198

மேலே