அக்குவளையே இனித்தது
நான் பருகிய
தேநீரை விட
அக்குவளையே
அதிகம் இனித்தது!
என்றோ அவன்
சுவைத்திருப்பான்
என்ற நினைவில்!
நான் பருகிய
தேநீரை விட
அக்குவளையே
அதிகம் இனித்தது!
என்றோ அவன்
சுவைத்திருப்பான்
என்ற நினைவில்!