உழைப்பு
உன்னதம் மகோன்னதம் உழைப்பால் உயர்வு
உன்னதம் உழைப்பு தரும் சிரிப்பு
உன்னதம் அந்த சிரிப்பில் மகிழ்ந்து சிலர்,
உழைப்பின் உயர்வை உணர்ந்து, உழைத்து
தாமும் தன் உழைப்பில் உயர்ந்து சிரிக்க,
சிரித்து வாழவேண்டும் இப்படித்தான் ,ஆயின்
என்றும் உழைக்கும் காலத்தில் தூங்கிவிட்டு
சிலர் சிரிக்க வாழ்ந்திடல் கூடாது
உழைப்பே என்றும் உயர்வு