நீ

விழியை கடந்து என் உள்ளம்
தொட்ட பூந்தாரகை நீ..
என் விழியின் கனவில்
புது உலகம் படைத்த செந்தாமரை நீ..

ஓரக்கன் பார்வை கொண்டு
எனை தாக்கிய ஒரு பட்டாம் பூச்சி நீ..
என் இதயத்தை இழுத்து
இன்பத்தை தரும் தெவிட்டாத தேனமுது நீ..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (25-Mar-19, 8:13 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : nee
பார்வை : 279

சிறந்த கவிதைகள்

மேலே