நீ
விழியை கடந்து என் உள்ளம்
தொட்ட பூந்தாரகை நீ..
என் விழியின் கனவில்
புது உலகம் படைத்த செந்தாமரை நீ..
ஓரக்கன் பார்வை கொண்டு
எனை தாக்கிய ஒரு பட்டாம் பூச்சி நீ..
என் இதயத்தை இழுத்து
இன்பத்தை தரும் தெவிட்டாத தேனமுது நீ..
விழியை கடந்து என் உள்ளம்
தொட்ட பூந்தாரகை நீ..
என் விழியின் கனவில்
புது உலகம் படைத்த செந்தாமரை நீ..
ஓரக்கன் பார்வை கொண்டு
எனை தாக்கிய ஒரு பட்டாம் பூச்சி நீ..
என் இதயத்தை இழுத்து
இன்பத்தை தரும் தெவிட்டாத தேனமுது நீ..