வரம் தரும் இனம்
நேசமும் பாசமும்
உன்னிரு விழிகள் கண்டேன்...
திருமகள் கலைமகள்
நித்தம் நீ என மகிழ்ந்தேன்...
தேர் என சிலை என
வரம் தரும் இனம்
எனப் புரிந்தேன்...
வாழ்வும் தாழ்வும்
உன்னிரு கரம்
எனப் பணிந்தேன்...
என்றும் அன்புடன்,
மதன்
நேசமும் பாசமும்
உன்னிரு விழிகள் கண்டேன்...
திருமகள் கலைமகள்
நித்தம் நீ என மகிழ்ந்தேன்...
தேர் என சிலை என
வரம் தரும் இனம்
எனப் புரிந்தேன்...
வாழ்வும் தாழ்வும்
உன்னிரு கரம்
எனப் பணிந்தேன்...
என்றும் அன்புடன்,
மதன்