நிலையுமில்லை நிலைப்பதுமில்லை

நிலையுமில்லை நிலைப்பதுமில்லை
**********************************************************************

அரும்புமலரும் அருங்கனிகளும் ஆகும்போதே வருவதேது
வருத்தமின்றி வாடலின்றி வாழ்வினுண்மை அறிவதேது
கலையும்மேக இடியுமின்னல் வானதனை கலைப்பதில்லை
நீரில்வானில் பொடும்கோடு நிலையுமில்லை நிலைப்பதில்லை !

எழுதியவர் : சக்கரைவாசன் (3-Apr-19, 7:54 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 154

மேலே