மனிதன்
முருங்கைமர வேதாளமாய்
இல்லை
மனிதனாய்..,
இயற்கையோடு போட்டி
விடாது முயற்சிக்கின்றான்
மிச்சமது இருக்கின்றது
அவன்தான் இருப்பதில்லை
வேதாளமும் அவன்
பதிவே..,
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

முருங்கைமர வேதாளமாய்
இல்லை
மனிதனாய்..,
இயற்கையோடு போட்டி
விடாது முயற்சிக்கின்றான்
மிச்சமது இருக்கின்றது
அவன்தான் இருப்பதில்லை
வேதாளமும் அவன்
பதிவே..,