நதிக்கரையே என் நூலகம்
புத்தகமாய் பூவிரியும் காலையோர் பூங்கவிதை
புன்னகை யில்விரியும் பூநீயோ பொன்மாலை
சித்திரைப் புத்தகமாய் மாலைநீ வந்தால்
நதிக்கரையே என்நூல கம்
புத்தகமாய் பூவிரியும் காலையோர் பூங்கவிதை
புன்னகை யில்விரியும் பூநீயோ பொன்மாலை
சித்திரைப் புத்தகமாய் மாலைநீ வந்தால்
நதிக்கரையே என்நூல கம்