நதிக்கரையே என் நூலகம்

புத்தகமாய் பூவிரியும் காலையோர் பூங்கவிதை
புன்னகை யில்விரியும் பூநீயோ பொன்மாலை
சித்திரைப் புத்தகமாய் மாலைநீ வந்தால்
நதிக்கரையே என்நூல கம்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Apr-19, 9:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

மேலே