கவிதை பேசுகிறது

எங்கேப் போனாய்
எனை விட்டு நீ

எங்கேப் போவேன்
உனை விட்டு நான்

உன் உயிரல்லவா

கவிதை பேசுகிறது..,

எழுதியவர் : நா.சேகர் (23-Apr-19, 8:29 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 507

மேலே