பிரியாணிக்கு விடை

உண்ணாவிரதப் போராட்டத்தில்
நம்ம “பசீர்”பாய் ....மட்டும்
மவுனவிரதப் போராட்டம் நடத்தினார்....
கொடுத்த பிரியாணிக்கு
காசு எப்படி கேட்பதென்று தெரியாமல் ?...

எழுதியவர் : வருண் மகிழன் (24-Apr-19, 7:10 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 68

மேலே