பூக்களை தூவி
பாவை நீ வரும்
பாதை அதில்
உன்
தடம் பார்த்து
காத்திருந்தேன்
சில காலம்
அதுவே
என் வேலையாக
நீ வரும்
பாதை
தேடி
உன் பாதம்
நோகும்
என
பூக்களை தூவி
பாவை நீ வரும்
பாதை அதில்
உன்
தடம் பார்த்து
காத்திருந்தேன்
சில காலம்
அதுவே
என் வேலையாக
நீ வரும்
பாதை
தேடி
உன் பாதம்
நோகும்
என
பூக்களை தூவி