சொல்வதென்ன

சிலிர்க்க வைக்கும் உன்
பார்வை

சொல்வதென்ன சித்திரமே

என்னை படைக்க

ஆறுநாட்கள் எடுத்துக்கொண்ட
நீ

என்னை சிதைக்க

சில நொடிகள்போதும்
என

தீர்மானிக்க எப்படி மனசு
வந்தது

இறைவா என்ற
கேள்வியோ?

எழுதியவர் : நா.சேகர் (17-May-19, 11:57 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 564

மேலே