நல்லதை பிறருக்கும் நல்குதல்

ஏதேதோ நல்லவையெல்லாம் கற்றுணர்ந்தேன்
என்று சொல்லி என்ன பயன் அதனைப் பிறரோடு
பகிர்ந்து மகிழ்ந்திடும் மனம் இல்லையெனில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (31-May-19, 3:45 pm)
பார்வை : 86

மேலே