காதல்

புரியும் நேரத்தில் புதிரானாய்,
தெறியும் நேரத்தில் தொலைந்து போனாய்,
தேட முயர்ச்சித்தேன்....
எங்கும் செவ்வானாமாக தெறிந்தது...
அன்று புரிந்தது
நான் உன் இதயத்தில் சிக்கிக் கொண்டேன் என்று...

எழுதியவர் : தையல் (2-Jun-19, 6:55 pm)
Tanglish : kaadhal
பார்வை : 314

மேலே