மவுன இரவுகள்

மவுன இரவுகள் !

காதலர்களுக்கு இனிமை
கவிஞர்களுக்கு கற்பனை
ஏழைகளுக்கு கண்களில் ஏக்கம்
உழைப்பாளிக்கு சுகமான நித்திரை
பக்தர்களுக்கு தியான முத்திரை !

கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : (16-Jun-19, 3:23 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 283

மேலே