பாழாய்ப்போன இதயம்!
நான்
உன் இதய வாசலிலிருந்து
வெளியேறியபோது -
உன் மனத்தில்
வலது காலை இடித்துக்கொண்டேன்.
அப்போதும்
உன் இதயம் சொல்கிறது:
ஒரு நிமிடம் -
என் கண்ணீரை அருந்திவிட்டு
கவனமான வெளியேறு!
© ம. ரமேஷ் கவிதைகள்
நான்
உன் இதய வாசலிலிருந்து
வெளியேறியபோது -
உன் மனத்தில்
வலது காலை இடித்துக்கொண்டேன்.
அப்போதும்
உன் இதயம் சொல்கிறது:
ஒரு நிமிடம் -
என் கண்ணீரை அருந்திவிட்டு
கவனமான வெளியேறு!
© ம. ரமேஷ் கவிதைகள்