இரவு

உழைப்பாளிகளை
உறங்கவைக்க
நிலவென்னும் தாய்
இரவென்னும் மடியில்
அரவனைக்கிறாள்.......

எழுதியவர் : சிவகாமசுந்தரி (சுசி) (23-Jun-19, 6:55 pm)
சேர்த்தது : Sivagamasundari
பார்வை : 137

மேலே