கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்

கவிஞர் கண்ணதாசன்
பிறந்தநாள் 💐

ரசனை உள்ள ரசிகன்.
ரசகன் அவன் கவிஞன்.
கவிஞன் அவன் எழுதினான் பல பாடல்கள்.
பாடல்கள் அத்தனையும் தேனமுது.
தேனமுது சுவைக்க, சுவைக்க இனிக்கும், தெகட்டாது.
தெகட்டாத அழகான வரிகளை இசையில் கலந்து மாலையாக தொடுத்தான்.
தொடுத்த மாலையை இனிய பாடல் என்னும் அம்பாக எங்கள் மீது எய்த.
எய்த அம்பு எங்கள் இதயங்களில் ஆழமாக
பதிய.
பதிய பட்டது பாடல்கள் அல்ல அத்துனையும் எங்கள் வாழ்க்கையின் நிரந்திர பாடம்.
- பாலு.

எழுதியவர் : பாலு (23-Jun-19, 6:09 pm)
சேர்த்தது : balu
பார்வை : 230

மேலே