கவிதைகள் பழகிவிட்டது

கவிதைகள் பழகிவிட்டது
உன்னை மட்டுமே
கருவாக கொண்டு
உரு கொண்டிட வேண்டும் என
நான் எழுதும் கவிதைகள்
பழக்கிக் கொண்டது
அவ்வாறே கவிதைகள்
எழுதிட எனக்கும் பழகிவிட்டது...!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-Jun-19, 9:52 pm)
பார்வை : 73

மேலே