கவிதைகள் பழகிவிட்டது
கவிதைகள் பழகிவிட்டது
உன்னை மட்டுமே
கருவாக கொண்டு
உரு கொண்டிட வேண்டும் என
நான் எழுதும் கவிதைகள்
பழக்கிக் கொண்டது
அவ்வாறே கவிதைகள்
எழுதிட எனக்கும் பழகிவிட்டது...!!!
கவிதைகள் பழகிவிட்டது
உன்னை மட்டுமே
கருவாக கொண்டு
உரு கொண்டிட வேண்டும் என
நான் எழுதும் கவிதைகள்
பழக்கிக் கொண்டது
அவ்வாறே கவிதைகள்
எழுதிட எனக்கும் பழகிவிட்டது...!!!