சுயநலம்

நான் என்பதும்
நீ என்பதும்
எப்பொழுது எழுவாயாக
நிற்கின்றதோ...
அக்கனமே
நாம் என்பது
அற்தமற்று
நிற்கும்
எப்பேறு
உறவிலும்...

எழுதியவர் : ஸ்டெல்லா ஜெய் (24-Jun-19, 11:49 am)
சேர்த்தது : ஸ்டெல்லா ஜெய்
Tanglish : suyanalam
பார்வை : 108

மேலே