நான் தொடுக்கும் கவிப் பூக்கள்
நான் தொடுக்கும் கவிப் பூக்கள்
***************************************************
தேனடை மலர்களோ தென்றலோ டுறவாட
வானிடை முழுமதியோ மோகமதைத் தூண்டிவிட
மன்மதனின் பாணங்கள் நாணேறி ஏகிவிட -- என்னவளே
நானெழுதிய கவிப்பூக்கள் மலர்ந்ததோ உனக்கெனவே !