ஆராத்தி

நீடு வீதியில் நான் நடந்தேன்
அகல விரித்த பார்வையுடன்
ஆதவன் ஒளியினை போல்
அருகினில் சென்ற முகம்
ஆகா ஆகா
நிலத்தினை நோக்கிய அவளும்
அவ ளினை நோக்கிய நிலமும்
விருப்பத்தை மறந்த நொடி
என் மனதினில் புகுந்து விட்டாய்

அன்பே அன்பே ஆராத்தி
பொ.ர. சுப்ரமணியன்

எழுதியவர் : P.R.Subramaniyan (2-Jul-19, 9:03 pm)
சேர்த்தது : PR SUBRAMANIYAN
பார்வை : 61

புதிய படைப்புகள்

மேலே