எண்ண ஓட்டம்

எல்லா உயிர்களும் வாழும் இந்த பூமியில் என் காதலும் வாழுமா ?

இல்லை, பூமிதான் சுழலாமல் போகுமா ? இல்லை ,மூச்சுக்காற்றுதான் நாசி வழியே நுழையாமல் போகுமா ? இல்லை, கோவில் சாமிதான் அருளாமல் போகுமா ? இல்லை ,காசிக்குதான் போனால் என் பாவம் குறையுமா ? நான் வேறொரு பெண்ணை மணந்த பின்பு......

எழுதியவர் : வேல்விழி (3-Jul-19, 1:09 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 96

மேலே